புதுச்சேரியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, உள் குத்தகைக்குவிட்டு மோசடி செய்த பாஜக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, உள் குத்தகைக்குவிட்டு மோசடி செய்த பாஜக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் போலி விசா வழங்கி ரூ.51 லட்சம் முறைகேடு செய்ததாக பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
ஒன்றிய அரசின் அதிகமான அழுத்தம், நெருக்கடி காரணமாகவே, டுவிட்டர்நிறுவனம் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது....
எனது ஆட்சியில்தான் அணைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தேன். இப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி....
7 மொபைல் போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.....
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்....
ஷோவா மஜூம்தாரை தாக்கியதே அவரது மகனும் பாஜகநிர்வாகியுமான கோபால் மஜூம்தார்...
மத மோதல் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய மதத்தவரின் இறை நம்பிக்கைகள் குறித்து தரக்குறைவாகவும்....
மாண்ட்வி சிங் மீது அனு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்....
இந்திக்கு ஆதரவாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.